அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது சரியா.
https://www.facebook.com/sooniyam2014/videos/1192923090739885/
அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது இவரது புதிய கருத்தாக தெரிகிறது. அதனால் தான் போல நீங்களும் நல்ல point கிடைத்து விட்டது என்று ஷேர் செய்துள்ளீர்கள். அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது பிஜே மொழி பெயர்பிற்க்கே முரணாக உள்ளது. பிஜே தர்ஜுமாவில்.
அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.
அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தால் காஃபிராகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.
கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.
http://www.tamilquran.in/vilakkangal.php?id=495
அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது கீழுள்ள வசனத்திற்கும் முரணாக உள்ளது.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ64:11 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
எனவே அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது சரியா அல்லது பிஜே சொல்வது சரியா மேலும் இந்த ஆயத்தில் உள்ளது சரியா என்று சற்று ஆராய்ந்து சொல்லுங்கள்.
https://www.facebook.com/sooniyam2014/videos/1192923090739885/
அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது இவரது புதிய கருத்தாக தெரிகிறது. அதனால் தான் போல நீங்களும் நல்ல point கிடைத்து விட்டது என்று ஷேர் செய்துள்ளீர்கள். அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது பிஜே மொழி பெயர்பிற்க்கே முரணாக உள்ளது. பிஜே தர்ஜுமாவில்.
அல்லாஹ் நாடினால் அதன் மூலம் கேடு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதன் மூலம் என்பது சூனியத்தைக் குறிக்கவில்லை என்பதை அவர்கள் அறியவில்லை.
அதன் மூலம் என்று சொல்லப்பட்டால் இதற்கு முன்னால் என்ன சொல்லப்பட்டதோ அதன் மூலம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இதற்கு முன் சொல்லப்பட்டது என்ன? சூனியத்தால் காஃபிராகி விடுவோம் என்று அஞ்சி அதை விட்டு விட்டு கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடிய கலையைக் கற்றுக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் மூலம் என்ற சொல் இதையே குறிக்கும். சூனியத்தைக் குறிக்காது.
கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையின் மூலம் அல்லாஹ் நாடினால் கேடு ஏற்பட முடியும் என்று தான் இச்சொற்றொடர் கூறுகிறது. சூனியத்தினால் கேடு ஏற்படும் கூறவில்லை.
http://www.tamilquran.in/vilakkangal.php?id=495
அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது கீழுள்ள வசனத்திற்கும் முரணாக உள்ளது.
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ64:11 مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِؕ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
64:11. நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.
எனவே அல்லாஹ் நாடினாலே தீவிர என்றால், அல்லாஹ் நாடமாட்டான் என்பது சரியா அல்லது பிஜே சொல்வது சரியா மேலும் இந்த ஆயத்தில் உள்ளது சரியா என்று சற்று ஆராய்ந்து சொல்லுங்கள்.
No comments:
Post a Comment