தமிழகத்தில் இஸ்லாமிய கொள்கை பிரிவுகள்.
1. JAQH/அஹ்லே ஹதீஸ்/ஸலபிய்யா
குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் கூட்டம்.. மற்றும் நபி(ஸல்) அவர்களை ஸஹாபாக்களின் புரிதலின்படி ஏற்பார்கள். அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாத் வழியில் இருப்பவர்கள்.
2. சுன்னத்ஜமாத் என்று சொல்லும் கூட்டம்:
தர்கா வழிபாடு, மௌலூத், சந்தனகூடு, வரதட்சனை, தாயத்து போன்ற அனாச்சாரங்களை கடைபிடிக்கும் கூட்டம்..அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள்.. இவர்களிடம் சுன்னத்தும் இருக்காது ஜமாத்தும் இருக்காது.
3. முரீத்கள்(sufi):
தங்களுக்குள் ஒரு ஷேக்கை ஏற்படுத்தி அல்லாஹ்வுக்கு செய்யும் ஸஜ்தாவை ஷேக்கின் காலில் விழுந்து செய்வார்கள். சென்னையில் இருந்து கொண்டே இவர்களின் ஷேக்குகள் மக்காவில் தொழுவார்களாம்.
4. தப்லீக்:
தொழுகை இபாதத் போன்ற நன்மையின் பக்கம் மக்களை அழைப்பார்கள்.. ஆனால் தீமைகளை தடுக்க மாட்டார்கள். அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள். ஹதீஸ் நூல்களை ஓரங்கட்டிவிட்டு "அமல்களின் சிறப்புகள்" என்ற இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் நிறைந்த நூலை படிப்பார்கள்.
5. TNTJ:
தவ்ஹீதை ஏற்றாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பீஜே என்ற தங்கள் தலைவரின் புத்திக்கு முரணானால் மறுக்கும் கூட்டம்.. ஸஹாபாக்களை பின்தள்ளிவிட்டு பீஜே என்ற தனிமனிதரை தக்லீத் செய்வார்கள்..ஹதீஸ்களை மறுக்க ஸஹாபாக்களை கிரிமினல், பதவி வெறி பிடித்தவர்கள் என்று விமர்சனம் செய்பவர்கள். தங்களைத்தவிர உலகிலுள்ள அனைவரும் காஃபிர்கள் என்பார்கள்..
தவ்ஹீதின் பெயரில் ஆரம்பம் செய்து ஷிர்க் இல் இருந்து மக்களை காப்பாற்றி " ஹதீஸ் மறுப்பு" என்ற குப்ர் இல் தள்ள கூடிய கூட்டம்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய கூட்டங்கள்:
1. காதியானிகள்( அஹ்மதியாக்கள்):
நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு மிர்சா குலாம் காதியானி என்பவரை கடைசி நபியாக ஏற்ற கூட்டம்.
2. அஹ்லே குர்ஆன்:
குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் பொய் என்று தூக்கி எறிந்த கூட்டம்.
---------------------------------------------
நாம் பின்பற்ற தகுதியானவர்கள் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் உத்தம தோழர்களும் தான்.
அல்லாஹ் கூறுகிறான்
9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இதற்கு அடுத்து வந்த அனைவரும் மார்க்கத்தின் அறிஞர்கள் என்ற அந்தஸ்தை அடைவார்கள். அவர்களில் காலம் மற்றும் கல்விக்கேற்ப ஏற்ற தாழ்வு உள்ளது. பின் வந்த அறிஞர்களும் மேலே சொன்ன நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் உத்தம தோழர்களையும் மட்டும் பின்பற்றியவர்களாக இருக்க வேண்டும்.
இது தான் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்னும் நேரான வழி என்று நான் கற்ற வரை அறிந்துள்ளேன். எனவே இந்த அடிப்படையில் உள்ளவர்களாக தமிழகத்தில் JAQH என்ற அமைப்பையும், இந்திய அளவில் அஹ்லே ஹதீஸையும், உலக அளவில் ஸலஃபிய்யா வையும் நான் காண்கிறான்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன, அடிப்படை கோட்பாடுகள் என்ன, அதற்கு வரலாற்றில் வேறு என்ன பெயர்களில் இமாம்கள் அழைத்தார்கள், அதற்கு மாற்றமான கொள்கை பிரிவுகள் என்ன என்பதை அறிய
https://youtu.be/Hw4JG3Q5zMM
1. JAQH/அஹ்லே ஹதீஸ்/ஸலபிய்யா
குர்ஆன் ஹதீஸை பின்பற்றும் கூட்டம்.. மற்றும் நபி(ஸல்) அவர்களை ஸஹாபாக்களின் புரிதலின்படி ஏற்பார்கள். அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாத் வழியில் இருப்பவர்கள்.
2. சுன்னத்ஜமாத் என்று சொல்லும் கூட்டம்:
தர்கா வழிபாடு, மௌலூத், சந்தனகூடு, வரதட்சனை, தாயத்து போன்ற அனாச்சாரங்களை கடைபிடிக்கும் கூட்டம்..அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள்.. இவர்களிடம் சுன்னத்தும் இருக்காது ஜமாத்தும் இருக்காது.
3. முரீத்கள்(sufi):
தங்களுக்குள் ஒரு ஷேக்கை ஏற்படுத்தி அல்லாஹ்வுக்கு செய்யும் ஸஜ்தாவை ஷேக்கின் காலில் விழுந்து செய்வார்கள். சென்னையில் இருந்து கொண்டே இவர்களின் ஷேக்குகள் மக்காவில் தொழுவார்களாம்.
4. தப்லீக்:
தொழுகை இபாதத் போன்ற நன்மையின் பக்கம் மக்களை அழைப்பார்கள்.. ஆனால் தீமைகளை தடுக்க மாட்டார்கள். அல்லாஹ் அர்ஷின்மேல் இருக்கிறான் என்னும் குர்ஆன் வசனங்களை மறுத்து அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைத கொள்கையை கொண்டவர்கள். ஹதீஸ் நூல்களை ஓரங்கட்டிவிட்டு "அமல்களின் சிறப்புகள்" என்ற இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் நிறைந்த நூலை படிப்பார்கள்.
5. TNTJ:
தவ்ஹீதை ஏற்றாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பீஜே என்ற தங்கள் தலைவரின் புத்திக்கு முரணானால் மறுக்கும் கூட்டம்.. ஸஹாபாக்களை பின்தள்ளிவிட்டு பீஜே என்ற தனிமனிதரை தக்லீத் செய்வார்கள்..ஹதீஸ்களை மறுக்க ஸஹாபாக்களை கிரிமினல், பதவி வெறி பிடித்தவர்கள் என்று விமர்சனம் செய்பவர்கள். தங்களைத்தவிர உலகிலுள்ள அனைவரும் காஃபிர்கள் என்பார்கள்..
தவ்ஹீதின் பெயரில் ஆரம்பம் செய்து ஷிர்க் இல் இருந்து மக்களை காப்பாற்றி " ஹதீஸ் மறுப்பு" என்ற குப்ர் இல் தள்ள கூடிய கூட்டம்.
இஸ்லாத்தைவிட்டு வெளியேறிய கூட்டங்கள்:
1. காதியானிகள்( அஹ்மதியாக்கள்):
நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு மிர்சா குலாம் காதியானி என்பவரை கடைசி நபியாக ஏற்ற கூட்டம்.
2. அஹ்லே குர்ஆன்:
குர்ஆன் மட்டும் போதும். ஹதீஸ் பொய் என்று தூக்கி எறிந்த கூட்டம்.
---------------------------------------------
நாம் பின்பற்ற தகுதியானவர்கள் நபி (ஸல்) அவர்களும் அவர்களின் உத்தம தோழர்களும் தான்.
அல்லாஹ் கூறுகிறான்
9:100. இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.
இதற்கு அடுத்து வந்த அனைவரும் மார்க்கத்தின் அறிஞர்கள் என்ற அந்தஸ்தை அடைவார்கள். அவர்களில் காலம் மற்றும் கல்விக்கேற்ப ஏற்ற தாழ்வு உள்ளது. பின் வந்த அறிஞர்களும் மேலே சொன்ன நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் உத்தம தோழர்களையும் மட்டும் பின்பற்றியவர்களாக இருக்க வேண்டும்.
இது தான் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்னும் நேரான வழி என்று நான் கற்ற வரை அறிந்துள்ளேன். எனவே இந்த அடிப்படையில் உள்ளவர்களாக தமிழகத்தில் JAQH என்ற அமைப்பையும், இந்திய அளவில் அஹ்லே ஹதீஸையும், உலக அளவில் ஸலஃபிய்யா வையும் நான் காண்கிறான்.
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன, அடிப்படை கோட்பாடுகள் என்ன, அதற்கு வரலாற்றில் வேறு என்ன பெயர்களில் இமாம்கள் அழைத்தார்கள், அதற்கு மாற்றமான கொள்கை பிரிவுகள் என்ன என்பதை அறிய
https://youtu.be/Hw4JG3Q5zMM